அன்பே !
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
எண் திசை எனைச் சுற்றி இருந்தாலும்
என் திசை உன்னை நோக்கியே இருக்கும்..
கனவின் நீளம்
கண் விழித்ததும் முடிவடையும்
உன் நினைவின் நீளம்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்
கண் விழித்ததும் முடிவடையும்
உன் நினைவின் நீளம்
கண் மூடும் வரை தொடர்ந்து வரும்
ஒவ்வொரு வாழ்வின் முடிவெல்லை
மரணமாக இருந்தபோதிலும்
ஒவ்வொரு மரணத்தின் முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
மரணமாக இருந்தபோதிலும்
ஒவ்வொரு மரணத்தின் முதல் எல்லை
வாழ்வாக இருந்ததில்லை....
No comments:
Post a Comment