பற்றில்லாத நெஞ்சங்கள்
தருகின்ற துன்பங்கள்
எழும்பாத கண்ணீராய் விழுகின்றதே
பொய் பித்தர்களின்
உன் உறவுகளின் அன்பு
பாசங்கள் என்றுமில்லை
நீ கத்தியழ இனி சக்தியில்லை
அட ஏனோ இந்த நிலை
சிறகு உடைத்தது ஒரு பறவை
இனி இறங்கிடும் இவள் சிலுவை
உலகே உலகே திறந்திடு புது கதவை!!!!!!
No comments:
Post a Comment