என் வயதை எல்லோரும்
பன்னிரண்டென்றனர்
ஆதவன் தொடக்கம்
அப்பாவரை அதையே
சொன்னனர்...
பன்னிரண்டென்றனர்
ஆதவன் தொடக்கம்
அப்பாவரை அதையே
சொன்னனர்...
அம்மா மட்டும்
பதின்மூன்றென்றாள்
உண்மை அறிய
கடவுளைக்கேட்டேன்
உண்மைதான் சேயே
அம்மா சொல்வது
பதின்மூன்றென்றாள்
உண்மை அறிய
கடவுளைக்கேட்டேன்
உண்மைதான் சேயே
அம்மா சொல்வது
மற்றவற்கு உன்வயது
நீ பூமிக்கு வந்த நாள்
தாய்க்கு உன்வயது நீ...
கற்பத்தில் வந்த நாள்...
நீ பூமிக்கு வந்த நாள்
தாய்க்கு உன்வயது நீ...
கற்பத்தில் வந்த நாள்...
No comments:
Post a Comment